Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Work Hours
Monday to Friday: 7AM - 7PM
Weekend: 10AM - 5PM

முதல் அங்கம் தலைப்பு: “2018 தேர்தலுக்குப் பிறகு மலேசியாவில் புதியது என்ன? “100 நாட்களில் நிறைவேற்றுவோம் என பக்கத்தான் ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிகளில் இதுவரை 6 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் மக்களுக்கு ஒன்று நினைவுபடுத்த நினைக்கிறேன்; அதாவது கொடுத்திருக்கும் ஒவ்வொரு வாக்குறுதிகளின் கிழ் 44 கிளை வாக்குறுதிகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. தூய மலேசியாவுக்காக முன்னெடுத்த பெர்சே…
மலேசிய குடியுரிமை பெறுவதில் ஏற்படும் பிரச்சனைகள் கடந்த 20 ஆண்டுகளாக குடியுரிமை பெறுவதில் பிரச்சனைகளை எதிர்கொண்ட தனிப்பட்ட நபர்களுடன் பி.எஸ்.எம். தொடர்பு கொண்டுள்ளது. இந்த சிக்கலை எதிர்கொள்ள, சில நடவடிக்கைகளை நாங்கள் பரிந்துரைக்க விரும்புகின்றோம். பி.எஸ்.எம்மின் அனுபவத்திலிருந்து, குடியுரிமை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் நபர்களை இரண்டு முக்கிய குழுக்களாக பிரிக்கலாம்: குழு ஏ: பிறப்பு பதிவு…

சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்), சோசலிசம் எனப்படும் சமூகவுடைமை கொள்கை கொண்ட கட்சி ஆகும். இக்கட்சி சமூக நீதிக்காக மக்களுடன் போராடும் கட்சி என முத்திரைக் கொண்டது. பி.எஸ்.எம் கட்சி, மக்களின் வளர்ச்சி, சமூக நீதி மற்றும் உண்மையான ஜனநாயகத்திற்கு போராடும் கட்சி என்பதோடு மக்கள் எவ்வித ஒடுக்குமுறையுமின்றி வளமான ஒரு சமுதாயத்தை…

தென்கிழக்காசிய இடதுசாரி கட்சிகளின் 2022-ன் தொழிலாளர் தின கூட்டறிக்கை 1 மே 2022 கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகமே கோவிட்-19 பெருந்தொற்றில் மூழ்கிருந்த போது, கால பருவநிலை நெருக்கடி மேலும் மோசமடைந்தது; உலகில் வாழும் அனைத்து மனித உயிர்களுக்கும், தென்கிழக்காசிய நாட்டு தொழிலாளர்கள் உட்பட அது ஒரு மிரட்டலாக இருந்தது; உலகலாவிய முதலாளித்துவ ஆட்சி மக்களின் வாழ்வாதாரத்தையும், நல்வாழ்வையும் பாதுகாக்க தவறியது, இதில் அதிகம் பாதிக்கப்பட்டது தொழிலாளர் வர்கமே.
தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்திற்கு (பகுதிக்கு) உள்ளேயும் வெளியேயும் உள்ள குழுக்களால் அங்கீகரிக்கப்பட்டது.) நாங்கள், இரகசிய கையொப்பமிடப்பட்ட அமைப்புகள், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலை குற்றங்களை இழைத்துள்ள இஸ்ரேலின் சியோனிச (Zionist) ஆட்சியை வன்மையாகக்…
அரசு சார்ந்த அமைப்புகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் இயக்குநர்களுக்குச் சம்பள உச்ச வரம்பை விதிக்க PAC-இன் கருத்துக்கு பி. எஸ். எம் ஆதரவு. அரசு சார்ந்த அமைப்புகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) அல்லது நிர்வாக இயக்குநர்களுக்கு சம்பள உச்ச வரம்பை நிறுவ பொதுக் கணக்குக் குழு (PAC) விடுத்த கோரிக்கையை மலேசிய சோசலிஸ்ட்…
புத்ராஜெயா – அக்டோபர் 1, 2024: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச முதியோர் தினத்தை இன்னும் அர்த்தம் பொதிந்ததாக உண்டாக்கும் வகையில் மலேசிய சோசலிசக் கட்சி மற்றும் 45 சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து மூத்த குடிமக்கள் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு மகஜர் வழியாக…
உலு சிலாங்கூர் மற்றும் கோலாசிலாங்கூரில் உள்ள 5 தோட்டங்களின் 25 ஆண்டுக்கால வீடு தொடர்பான போராட்டத்தை தீர்ந்துவிட்டதாக அமைச்சர் ஙா கோர் மிங் மற்றும் மந்திரி பெசார் அமிருதின் ஷைரின் ஆகியோர் தற்போது அறிவித்திருக்கிறனர். அவ்வறிவிப்பை PSM, தோட்டத் தொழிலாளர் ஆதரவுக் குழு (JSML) மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோர் பெருமளவில் வரவேற்கின்றனர். இந்த அறிவிப்பின் அடிப்படையில்,…