குடியுரிமை பிரச்சனைகளை எதிர்கொள்ள பி.எஸ்.எம்.மின் பரிந்துரைகள்

மலேசிய குடியுரிமை பெறுவதில் ஏற்படும் பிரச்சனைகள் கடந்த 20 ஆண்டுகளாக குடியுரிமை பெறுவதில் பிரச்சனைகளை எதிர்கொண்ட தனிப்பட்ட நபர்களுடன் பி.எஸ்.எம்.…

சோசலிச சித்தாந்தை முன்வைத்து புதியதோர் உலகத்திற்காக போராடுவோம்

தென்கிழக்காசிய இடதுசாரி கட்சிகளின் 2022-ன் தொழிலாளர் தின கூட்டறிக்கை 1 மே 2022 கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகமே கோவிட்-19 பெருந்தொற்றில் மூழ்கிருந்த போது, கால பருவநிலை நெருக்கடி மேலும் மோசமடைந்தது; உலகில் வாழும் அனைத்து மனித உயிர்களுக்கும், தென்கிழக்காசிய நாட்டு தொழிலாளர்கள் உட்பட அது ஒரு மிரட்டலாக இருந்தது; உலகலாவிய முதலாளித்துவ ஆட்சி மக்களின் வாழ்வாதாரத்தையும், நல்வாழ்வையும்  பாதுகாக்க  தவறியது, இதில் அதிகம் பாதிக்கப்பட்டது தொழிலாளர் வர்கமே.